கொவிட் உடல்களை விறகு வைத்து தகனம் செய்ய கோரிக்கை!
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை விறகுகள் பயன்படுத்தி தகனம் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதியை வழங்க முடியாதென யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், மாவட்ட கொரோனா ஒழிப்புக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படகின்றது.