சரத் வீரசேகரவின் இரண்டு பொறுப்புக்கள் பறிப்பு!
அமைச்சர் சரத் வீரசேகரவின் பொறுப்பில் இருந்த சிவில் பொலீஸ் பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணிகளுக்கு பொறுப்பான பிரிவுகள் உடனடியாக அமுல் ஆகும் வண்ணம் ஜனாதிபதியின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கிணங்க பொலீஸ் மற்றும் பொலீஸ் பயிற்சிப் பாடசாலைகள் பிரிவுகள் மாத்திரம் அமைச்சரின் பொறுப்பில் தொடர்ந்து இயங்கும்……