கொரோனாவால் ஜப்பானில் அவசாரகால நிலை பிரகடனம்!
ஜப்பானின் டோக்கியோ நகரில் அவசாரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நகரில் கொவிட்-19 பரவல் தீவிரமடைந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அவசரநிலை காரணமாக மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள தெரிவிக்கின்றன.
மேலும் இந்தநிலையில், அங்கு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக கடைபிடிக்கப்படவுள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.