இங்கிலாந்து பிரதமர் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு லண்டன் மருத்துவமனையில் மகன் பிறந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தாயும் , சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளதாக பிரதமர் அலுவல வாதாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். குணமடைந்த பிறகு, ஒரு வாரத்துக்கு முன்பு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *