இரு மாதங்களுக்கு பிறகு 1000 இற்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு!

நாட்டில் மேலும் 235 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இதுவரை 869 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் இரு மாதங்களுக்கு பிறகு ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *