புதிய வகை நோயால் 200க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலம், பிஷ்னுபூரில் கடந்த 3 தினங்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவிலும் இருவாரத்திற்குள் 72க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் நாளுக்கு5 முதல் 6 நாய்கள் இறப்பதாக அம்மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ள நிலையில், இவை பர்வோ வைரஸ் தாக்குதல் காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அது மனிதர்களுக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *