இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா!

வௌிநாடுகளில் இருந்த வருகை தந்தை மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இன்றைய தினம் இதுவரையில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *