கனடா கராஜ் போய்ஸ் அமைப்பால் வாழ்வாதார உதவி!
கடந்த ஞாயிற்றுகிழமை கனடா கராஜ் போய்ஸ் சமூக மேம்பாட்டு கழகத்தால் நிதிஉதவி ( 160000ரூபா )வழங்கப்பட்டு கட்டி முடிக்கப்படட வாழைசேனை -வாகனேரி பகுதி
டனுஸ் ஸ்டோர்ஸ் ( வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமப்படும் பெண்தலைமைத்துவக்குடும்பம) ) ,சமூக சேவகர் கிருஷ்ண பிள்ளை ஐயாவால் பெயர் பலகை திரைநீக்கி ,பிரதேசசபை உறுப்பினர் சேகரால் நாடாவெட்டி திறந்து வைக்கபட்டு
உரிய பயனாளியான யோ , மலருக்கு கையளிக்கப்பட்ட்து . .
.கனடாவில் வசிக்கும் மட்டுவில் – கைதடி பிரதேச தமிழ் இளைஞகள் சிறுதுளி பெருவெள்ளம் போல் நிதி சேர்த்து தாமாகவே முன்வந்து இந்த உதவியை மடடகளப்பு மண்ணில் செய்து கொடுத்தமை பலராலும்
பாரடப்டுகிறது .