கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 4,142 பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 67 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,142 ஆக அதிகரித்துள்ளது.