கொழும்பில் மேலும் 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று (25) மாலை 6 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *