முதியவரின் மூக்கிலிருந்து 11 குளவிகள் சத்திரசிகிச்சை மூலம் மீட்பு!

பதுளையில் 70 வயது முதியவரின் மூக்கிலிருந்து 11 குளவிகள் சத்திரசிகிச்சைமூலம் மீட்பு!

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபரொருவரின் மூக்கின் ஊடாக பதினொரு குளவிகளை, வைத்தியர்கள் வெளியில் எடுத்தசம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கலவுட பிரதேசவைத்தியசாலையிலிருந்து மேலதிகசி கிச்சைகளுக்காக குளவிக் கொற்றலுக்கிலக்கான 70 வயதுநிரம்பிய வயோதிபர்,பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *