இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

கொவிட் – 19’ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *