முதலில் ஜனாதிபதித் தேர்தல்

இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் எப்போது நடத்தப்படுமென்று வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளில் இருந்து இலங்கை

Read more

ரணில் இணைந்தால் முக்கிய பதவி: ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முக்கிய பதவியொன்றை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என

Read more

பாலித்தவின் இறுதி நிமிடங்கள்!

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று (20) பிற்பகல் இடம்பெற்றது. அவரது இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய

Read more

ஒரு வடை 800 ற்கு விற்ற உணவக உரிமையாளர் கைது

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு வடை மற்றும் தேநீர் கொடுத்துவிட்டு ரூபா 800 வசூசூலித்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறையில் உள்ள உணவகமொன்றில் இந்த சம்பவம்

Read more

இலங்கையில் ஒன்றிணையும் டயலொக் – ஏர்டெல்: உறுதியான ஒப்பந்தம் கைச்சாத்து

டயலொக் ஆக்ஸியாட்டா பிஎல்சி (Dialog Axiata plc), டயலொக் ஆக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel)ஆகியவை இலங்கையில் தமது செயற்பாடுகளை ஒன்றிணைப்பதற்கான உறுதியான

Read more

கடலில் குழந்தை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச

Read more

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல்

Read more

ரணில் ஜனாதிபதி வேட்பாளர்: மகிந்த பச்சைக்கொடி?

ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தன்னால் முடியாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது மிக தீவிரமான நடவடிக்கை

Read more

மின்சாரம் தாக்கியதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பலி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் அவர் நாகொட வைத்தியசாலையில்

Read more

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய விரைவில் அனுமதி?

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி

Read more