பொதுத்தேர்தலில் ரணில் வெற்றிபெற்றாலும் மைத்திரி நாடாளுமன்றை கலைப்பார் – இடமளிக்கமுடியாது! மு.காவும் நீதிமன்றை நாடுகிறது!!
பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டால் தொடர்ந்து பிரதமரை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நாளை (12)
Read more