தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ். வீரன் புதிய சாதனை!

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரே நாளில் மூன்று புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். தேசிய ரீதியில் நேற்றுமுன்தினம் பண்டாரகம

Read more