30 ஆம் திகதிக்குள் ரூ. 1000 இல்லையேல் எம்.பி. பதவியை துறப்பேன் – தொண்டா சபதம்!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் எம்.பி.பதவியை தான் இராஜினாமா செய்வார் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.

Read more