சர்வதேசத்தின் மேற்பார்வைக்குள் இலங்கை; ஜெனிவாவில் வருகின்றது புதிய பிரேரணை! – சுமந்திரன் எம்.பி. விளக்கம் 

“இலங்கை மீதான சர்வதேச மேற்பார்வையை நீடிப்பதற்காக 40ஆவது ஜெனிவாக் கூட்டத் தொடரில் நிச்சயமாக புதிய பிரேரணை வரும். இந்தியா மௌனமாக இருந்தாலும் தனது வகிபாகத்தை சரியாக செய்கிறது.

Read more