நாடாளுமன்ற அமர்வு இன்று கூடி 5 நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு! – எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் பலப்பரீட்சை

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடியிருந்தாலும் ஐந்து நிமிடங்களில் சபை அமர்வு இடைநிறுத்தப்பட்டது. எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

Read more