மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்: சாட்சியத்தைப் பதிவுசெய்தார் சிறிதரன் எம்.பி.

யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு

Read more