உடைக்கப்பட்ட சிவராத்திரி வளைவைப் பொருத்துங்கள்! – மன்னார் நீதிவான் அதிரடி உத்தரவு

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மதவெறி பிடித்த நபர்களினால் உடைக்கப்பட்ட மகா சிவராத்திரி வளைவை மீண்டும் அமைக்கும்படி மன்னார் நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அந்த

Read more