ஐ.தே.மு. மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறினால் பெப்ரவரி 4இற்கு முன் புதிய அரசமைப்பு! – கூட்டமைப்பிடம் ரணில் வாக்குறுதி

“ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறினால் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி அதாவது இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.

Read more