அரசியல் களத்தில் குதிப்பாரா முரளி?

”மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வரவும் மாட்டேன்.” என்று கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

Read more

முட்டாள்தனமான கருத்து – முரளிக்கு எதிராக மனோ போர்க்கொடி!

“மூன்று வேளை சாப்பாடு” என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்

Read more

இலங்கை பௌத்த நாடு – மூவேளை உணவே முக்கியம்! முரளியின் கருத்துக்கு கோட்டா புகழாரம்!!

இலங்கை பௌத்த நாடு என்றும், ஜனநாயகத்தைவிட மக்களுக்கு மூவேளை உணவே முக்கியம் என்றும் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு

Read more