சம்பள உரிமைக்காக பொகவந்தலாவையில் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை  நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (03) கறுப்புகொடி போராட்டம் நடத்தப்பட்டது.

Read more