சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க மக்கள் போராட்டங்களே அவசியம்! – தாமும் ஒத்துழைக்கத் தயார் என்கிறார் அமைச்சர் மனோ

“திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள், வனவளத் திணைக்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் ஏனைய அத்துமீறல்கள் தொடர்பில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாகவே தீர்வைக் காணலாம்.

Read more