இலங்கை பொலிஸ் சேவை சர்வதேச மயப்படுத்தப்படும்!

” இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன  தெரிவித்தார்.

Read more