அரசியல் நெருக்கடி தீவிரமடைவதை அடுத்து நாடு முழுதும் பொலிஸ் முழு உஷார் நிலையில்!

மஹிந்த – ரணில் அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள பொலிஸாரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Read more