சாவகச்சேரியில் குடும்பஸ்தர் வாளால் வெட்டிப் படுகொலை! – 7 பேர் படுகாயம்; கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அட்டூழியம்

யாழ். சாவகச்சேரி, பாலாவி தெற்கில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.

Read more