சாவகச்சேரியில் குடும்பஸ்தர் வாளால் வெட்டிப் படுகொலை! – 7 பேர் படுகாயம்; கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அட்டூழியம்

யாழ். சாவகச்சேரி, பாலாவி தெற்கில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.

Read more

டிரக்டர் சாரதிகளை ஓட ஓட கடித்துக் குதறிய சிறுத்தை! – ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

குமண தேசிய வனத்தில் வைத்து சிறுத்தை கடித்துக் குதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்வத்துரை ரவிச்சந்திரன்

Read more

அதிர்ந்தது கிராண்ட்பாஸ்! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்!!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

Read more