நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுவை விசாரிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை! – சட்டமா அதிபர் தெரிவிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன்போது மனுக்கள் மீதான

Read more