நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுவை விசாரிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை! – சட்டமா அதிபர் தெரிவிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன்போது மனுக்கள் மீதான

Read more

அரசியல் கைதிகள் தொடர்பில் இன்றும் நாளையும் கூட்டமைப்பு முக்கிய பேச்சு!

“தடுப்புக் காவலிலும் சிறைகளிலும் தொடர்ந்து வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருடனும்,

Read more