மூன்றாம்கட்ட சமரை கண்டியில் ஆரம்பிக்கிறார் மஹிந்த – 03 ஆம் திகதி முதல் ஆட்டம் ஆரம்பம்!

தேசிய அரசுக்கு எதிராக அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு கூட்டுஎதிரணி இன்று (16) தீர்மானித்துள்ளது.

Read more