ஒற்றுமையான வாழ்வை வலியுறுத்தும் ‘பொங்கல்!’ – பிரதமர் வாழ்த்து

“பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை பொங்கல் வலியுறுத்துகின்றது” என்று தனது தைத்திருநாள் வாழ்த்துக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read more