தமிழ் மக்களை இனியும் அரசு ஏமாற்ற முடியாது! – போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஆளுநர்

“போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் எனச் சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி கூறியதுபோன்று குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் வடக்கு மாகாண ஆளுநர்

Read more