பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more

தமிழ் மக்களை இனியும் அரசு ஏமாற்ற முடியாது! – போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஆளுநர்

“போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் எனச் சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி கூறியதுபோன்று குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் வடக்கு மாகாண ஆளுநர்

Read more

படையினர் தவறிழைக்கவில்லை; எந்த விசாரணைக்கும் நாம் தயார்! – இராணுவத் தளபதி இறுமாப்பு

போரின்போது இலங்கைப் படையினர் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக

Read more

கூட்டமைப்புடனான பேச்சையடுத்து கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதியைப் பணித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

Read more

வடக்கில் புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே பிரச்சினை! – கூறுகின்றார் இராணுவத் தளபதி

“போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர்.” – இவ்வாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more