5 சடலங்கள் உறவினர்களிடம் மாறிச் சென்றதால் களுத்துறை வைத்தியசாலையில் பதற்றம்! – ராஜித உடன் தலையீடு

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த 05 சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்போது அதிகாரிகளால் மாறி வழங்கப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சு

Read more