கடற்படையை வெளியேறக் கோரி சிலாவத்துறை மக்கள் போராட்டம்!

மன்னார், சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேறக் கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது. நேற்று

Read more