மட்டக்களப்பில் ஒன்றரை வயது மகளை அடித்துக் கொலைசெய்த கொடூர தந்தை!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார்

Read more

மட்டக்களப்பில் இராணுவம் வசமிருந்த 8.5 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனை உத்தியோகபூர்வமாக, இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய

Read more