குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வடக்கில் விசேட பொலிஸ் குழுக்கள்!

வடக்கில் அதிகரித்துள்ள கஞ்சாக் கடத்தல் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி

Read more