இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை!

குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமின் தங்கும் விடுதியின் கூரையில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்

Read more