தீவிரவாதக் குழுக்களைக் கூண்டோடு ஒழிப்போம்! குற்றவாளிகளுக்கு அதியுட்ச தண்டனை!! – ரணில் உறுதி

“உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையில் இரத்த ஆறு ஓடியுள்ளது. அப்பாவி மக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக் குடிமக்களும் பலியாக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புகள் மூலம் இந்தப்

Read more