திருமலையில் கஞ்சாவுடன் இருவர் வசமாக சிக்கினர்!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம் வட்டார பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த

Read more