மைத்திரியை எதிர்த்து நாட்டைக் காப்பாற்ற முயன்றமைக்காக எதனையும் எதிர்கொள்ள நான் தயார்! – கடாசித்தள்ளினார் கரு

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பற்ற முயன்றமைக்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி எதிர்கொள்ள நான் தயார்.”

Read more