தமிழர் நிலத்தை அபகரிக்க ஒருபோதும் அனுமதியோம்! – சபையில் மாவை திட்டவட்டம்

“எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க இடமளிக்கமாட்டோம். இதை அரசு மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

வலி. வடக்குக் கரையோரமாக 227 ஏக்கரை மிக இரகசியமாகச் சுவீகரிக்கின்றது அரசு!

காங்கேசன்துறையில் பொதுமக்களுக்குச் சொந்தமான 227 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அரசு மிக இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தக் காணி சுவீகரிப்புக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் துரிதமாக நடந்து

Read more

காதலர் தினத்துக்கு மறுநாள் காங்கேசன்துறை செல்கிறார் ரணில்!

யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசன்துறை செல்லவுள்ளார். இந்தத் தகவலை அமைச்சர்

Read more