நீராடச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு! – திருமலையில் துயரம்

திருகோணமலை மாபிள் கடலில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்கள் 13 மற்றும் 15 வயதுடையவர்கள் எனப்

Read more