வலி. வடக்கில் கடற்படைக்குக் காணி: கைவிடப்பட்டன அளவீட்டுப் பணிகள்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணி இறுதியில் கைவிடப்பட்டது. நில அளவீட்டுத் திணைக்களத்தால் நேற்றுக் காணி அளவீட்டுப் பணி

Read more