200 வருட நீதித்துறைக்கு கிடைத்த உன்னதமான உயரிய பெருவெற்றி! – சுமந்திரன் எம்.பி. வரவேற்பு

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இலங்கையின் 200 வருட நீதித்துறைக்குக் கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

Read more