முல்லைத்தீவில் குளம் உடைப்பெடுப்பு! மாயமானவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு!!

அடைமழை காரணமாக குளம் உடைப்பெடுத்ததால் காணாமல்போயிருந்தவர்களில் 6 பேரை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு, நித்தகை குளம் உடைப்பெடுத்ததில் குளத்துக்கு அருகில் இருந்தவர்கள் காணாமல்போயுள்ளனர் என்று பிரதேசவாசிகள்

Read more