மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால் புதிய அரசமைப்புப் பணிக்குப் புத்துயிர்! – சுதந்திர தினத்துக்கு முன்னர் வரைவு வெளியாகும் என்கிறார் சுமந்திரன்

“குறுக்கு வழியில் ஆட்சிப்பீடம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறையை – ஒடுக்குமுறையை – அராஜகத்தை நாம் அடக்கியதால் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் புத்துயிர் பெற்றுள்ளன.”

Read more