பதுளை வைத்தியசாலையில் சீனப் பிரஜை உயிரிழப்பு
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சீன இனத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். பதுளை–பசறை பிரதான பாதையின் இரண்டாம் மைல் கல்லருகே வசித்துவந்த வோன் சீமன் என்ற
Read moreபதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சீன இனத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். பதுளை–பசறை பிரதான பாதையின் இரண்டாம் மைல் கல்லருகே வசித்துவந்த வோன் சீமன் என்ற
Read moreபதுளையில் தமிழ் வர்த்தகரின் மனைவி கழுத்தறுத்துப் படுகொலை! தாலிக்கொடியையும் அறுத்து கொள்ளைக் கும்பல் வெறியாட்டம் குடும்பப் பெண்ணொருவர், கொள்ளைக் கும்பலால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (28)
Read more“மலையக மக்களின் வீடு, கல்வி, தொழில் ஆகிய அத்தியவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்த
Read more“நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன்.
Read more53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞர் எம்.ராஜகுமாரன் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளார்.
Read more“வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களைப் பதிவு செய்யும்போது ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் – திட்டமிட்ட அடிப்படையில் நிராகரிப்புகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்.” – இவ்வாறு
Read moreஅக்கரப்பத்தனை – டொரிங்டனில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டாவது மாணவியின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டது. நேற்று மாலை ஒரு மாணவியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
Read moreஅக்கரப்பத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய மாணவியைத்
Read moreவடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளிலும் சிங்கள – பௌத்த பேரினவாத அடக்குமுறை தொடர்கின்றது.
Read moreமூன்று நாட்களாகக் காணாமல்போயிருந்த பதுளையிலுள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் இன்று காலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read more