நவீனின் நியமனம் செல்லுபடியற்றது வடிவேல் தரப்பு அறிவிப்பு!

” இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் யாப்பை முழுமையாக மீறியே புதிய தலைவரும், செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்களை ஏற்கமுடியாது. உரிய வகையில் சட்ட நடவடிக்கை

Read more

பதுளை மாவட்டத்தில் ஒன்பது உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 288 பேர் களத்தில்!

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக ஒன்பது உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 288 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இவர்கள்

Read more

கொட்டகலையில் விபத்து; சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!

கொட்டகலையில் மோட்டார் பைக் விபத்து இஸ்தலத்திலையே இளைஞர் பலியாகினார் கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த இளைஞர்

Read more

நானே பிரதி செயலாளர் நாயகம்!அனுஷா அதிரடி

மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிந்தேன். இதற்கு ஒரு சட்டத்தரணியாக பதிலளிப்பதே பொருத்தமாக இருக்கும். மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் பிரகாரம் நான்

Read more

தேர்தலில் போட்டியிட கையொப்பமிட்டார் ஜீவன்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார். கொட்டகலையிலுள்ள தொண்டமான்

Read more

டிக்கோயா லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதம்

டிக்கோயா, வனராஜா – மணிக்கவத்த தோட்டத்திலுள்ள 20 வீடுகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் இன்று (09) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏனைய சில

Read more

அட்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரை

அட்டன்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்றிரவு (02.05.2020) 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முற்றாக எரிந்து

Read more

கொழும்பில் இருந்து முதற்கட்டமாக 350 பேர் மலையகம் திரும்பினர்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சரின் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் பேரில் கொழும்பில் உள்ள மலையகத்தைச் சேர்ந்த 350 பேர் முதல் கட்டமாக ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா

Read more

பதுளை வைத்தியசாலையில் சீனப் பிரஜை உயிரிழப்பு

பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சீன இனத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். பதுளை–பசறை பிரதான பாதையின் இரண்டாம் மைல் கல்லருகே வசித்துவந்த வோன் சீமன் என்ற

Read more

பதுளையில் தமிழ்ப் பெண் கழுத்தறுத்த படுகொலை

பதுளையில் தமிழ் வர்த்தகரின் மனைவி கழுத்தறுத்துப் படுகொலை! தாலிக்கொடியையும் அறுத்து கொள்ளைக் கும்பல் வெறியாட்டம் குடும்பப் பெண்ணொருவர், கொள்ளைக் கும்பலால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (28)

Read more